இலங்கைசெய்திகள்

ரஞ்சன் ராமநாயக்காவிற்கு பொது மனனிப்பு வழங்குமாறு சஜித் கோரிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இவ்கோரிக்கையை நேற்று (19) ஜனாதிபதி கோட்டபாயவிடம் தொலைபேசி ஊடாக சஜித் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரும் ஜனாதிபதியிடம் மேற்படிக் கோரிக்கையை சஜித் முன்வைத்தது குறிப்பிடத்ததக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button