சமீபத்திய செய்திகள்
-
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று இன்று (29) மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தலைமையில்…
-
பல வருடங்களின் பின்னர் பிறந்த மண்ணில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழர்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் நினைவு தினம் இவ்வருடம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தியாக தீபம் திலீபன் உயிர் நீத்த…
-
நாம் சபதமெடுப்பது அரசியல் என்றால் அந்ததவறை மீண்டும் மீண்டும் செய்வோம் – சுகாஷ் விடாப்பிடி
“ஒற்றையாட்சிக்கும் 13ஆம் திருத்தத்திற்கும் எதிராக உண்ணாநோன்பிருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வழியில் பயணிக்க அவரின் நினைவுநாளில் சபதமெடுப்போம்” என்று கூறுவது எந்த வகையிலும்…
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் – மணிவண்ணன் தரப்பினரும்
தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வு இன்று (15) ஆரம்பமாகியுள்ள நிலையில், அவரின் தியாகத்தை கொச்சைப் படுத்தும் வகையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், முன்னணியில் பிரிந்து சென்ற மணிவண்ணன்…
-
மேலும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு
இராஜாங்க அமைச்சராக மேலும் ஒருவர் இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவே துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து இராஜாங்க…
-
நாணயச் சூழற்சியில் பாகிஸ்தான் வெற்றி களத்தடுப்பாட களமிறங்கியது
ஆசிய கிண்ண துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (11) சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. நாணயச்சூழற்சியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. அதனடிப்படையில் இலங்கை அணி…
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்
யாழில் இன்று ஆரம்பம் கட்சித்தலைவர்கள் பங்கேற்பு இலங்கையில் உள்ள காட்டுமிரண்டித்தனமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி ஊர்தி வழியாக நாடளாவிய ரீதியில் கையெழுத்துப்பெறும் போராட்டம்…
-
சமந்தா பவர் நாட்டை வந்தடைந்தார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் இன்று (10) நாட்டை வந்தடைந்துள்ளார். இரண்டு நாட்கள்…
-
சந்நிதியில் 70 பவுண் நகை கொள்ளை
Masked man is holding stolen gold வரலாற்று பிரசித்திபெற்ற தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் தேர் உற்சவத்தில் பக்தர்களின் 70 பவுண் நகை திருடர்களால் கொள்ளையடிக்கப்…
-
மாணவி கிருஷாந்தியின் 26வது நினைவு தினம்
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (07) செம்மணியில்…