சமீபத்திய செய்திகள்
-
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது
இந்திய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இந்திய கடற்படையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர். நீர் கொழும்பைச் சேர்ந்த ஐவரே…
-
மனோகரா அபாரம் இண்டாவது சுற்றில் அனல் பறக்கும் போட்டிகள் ஆரம்பம்
ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகாண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (16) போட்டியில் வடமராட்சி மனோகரா வி.கழகம் வெற்றி பெற்றது. இன்றைய…
-
யாழ்.ஐக்கியம் அசத்தல்
ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (15) போட்டியில் யாழ்.ஐக்கிய வி.கழகம் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
-
ஞானகலா அபாரம்
மாஸ் காட்டியது இருதயராஜாவடமாகண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (13) போட்டிகளில் ஞானகலா மற்றும் இருதயராஜா வி.கழகங்கள் வெற்றி பெற்று…
-
திருக்குமரன் அட்டகாசமான ஆட்டம் சென்.பிலிப்ஸ் அதிரடி
ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (12) போட்டிகளில் திருக்குமரன், சென்.பிலிப்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முதலாவது…
-
நவாலியில் அதிகளவான வெடிபொருட்கள் மீட்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் அதிகளவான வெடிபொருட்கள் இன்று (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான காணியினை…
-
யாழ்.மாநகரசபைக்கு தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு
யாழ்.மாநகரசபைக்கு புதிய தீயணைப்பு வாகனம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நொதோர்ன் வைத்தியசாலையின் உரிமையாளர் சாமி மற்றும் அவரது மகனான கேசவராஜா ஆகியோரால் மாநகரசபையிடம் கையளிக்கப்பட்டது. இவ்…
-
யாழ்.பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின மூன்றாம் நாள் – ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று (08)ஆரம்பமாகியது. பல்கலைக்கழக…
-
யாழில் தொடரும் போதைப் பொருள் கைது வேட்டை – ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மூவர் யாழ்ப்பாண பொலிஸரால் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாலை மணியந்தோட்டப் பகுதியில், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நிலையில், கணவனும் (வயது –…
-
14 வயது மாணவி சட்டவிரோத கருக்கலைப்பு – 16 – 17 வயது சிறுவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டமை யாழ்.மாவட்ட பெண்கள் சிறுவர் பிரிவினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி வலிகாமம் பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை…