இலங்கைசெய்திகள்

பெண் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்!

நீர்கொழும்பு – கிம்புலாபிட்டிய பகுதியில் அண்மையில் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

நபரொருவரினால் குறித்த  பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவமானது அருகிலுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button