இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் 2021ம் ஆண்டுக்கான கல்வியாண்டு நீடிக்கப்பட்டது!!

இலங்கை கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கான 2021ம் ஆண்டின் கல்விச் செயற்பாடானது 2022 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் மாணவர்களின் அறிவு சார் திறனை வளப்படுத்த வேண்டிய நிலையில் அரசின் இம்முடிவானது வரவேற்கத்தக்கதென பெற்றோர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button