இலங்கைசமீபத்திய செய்திகள்

தீவகத்திற்கான பிரதான போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது

உயிர் கொல்லியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மண்கும்பானில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 35 கிராம் ஹெரோயின் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபதே தீவகத்திற்கான பிரதான போதைப் பொருள் விநியோகஸ்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button