இலங்கைசமீபத்திய செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

இந்திய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இந்திய கடற்படையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர் கொழும்பைச் சேர்ந்த ஐவரே கைதாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button