இலங்கைசமீபத்திய செய்திகள்

31-07-2022
யாழ்ப்பாணத்தின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்

Jaffna lead news

1) ஆகஸ்ட்டுக்கு எரி பொருள் இறக்குமதிக்கு டொலர் இல்லை : மத்திய வங்கி கை விரித்தது
2)சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி அழைப்பு
3)போராட்டக்காரர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் : மளோ எம்பி
4)சர்வ கட்சி அரசு என்பது
நகைசுவயானது : பொன்சேகா
5)வடமராட்சியில். மரணமான முதியவருக்கு கொரோனா.
6)வரும் வாரமும் 3 நாட்களே பாடசாலை .
7) சரவதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றி .
8)பொருளாதார நிபந்தனைகளை பினபற்றினால் மட்டுமே உலக வங்கி உதவி கிடைக்கும்
9)அமெரிக்கா சென்ற கப்பலில் இருந்து மாலுமிகள் ஒட்டம்! அரசியல் புகலிடம் கோரல்
10,தமிழ் முற்போக்கு முன்னணியில் இருந்து மனோ விலகல்
விரிவான செய்திகளை ivinstamil.com இல் பாரவையிடலாம்.

Related Articles

Leave a Reply

Back to top button