இலங்கைசமீபத்திய செய்திகள்

பதவியை இராஜினாமா செய்தார் கோட்டபாய

நாட்டைவிட்டு தப்பியோடியிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

கோட்டபாய தனது பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சல் வழியாக அனுப்பியிருந்தார் எனவும், உத்தியோக பூர்வ கடிதத்தை சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் ஊடகம் விமானத்தில் அனுப்பியுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button