![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62b1c74e8719b.jpeg?resize=600%2C400&ssl=1)
விரைவில் நிலையான அரசாங்கம் அமையாவிட்டால் நாடு முற்றாக முடங்கும் அபாயம் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைக்கு தேவையான பெற்றோலுக்கு கட்டணம் செலுத்த போதுமான அந்நியசெலவாணி கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.