இலங்கைசமீபத்திய செய்திகள்

ஊரடங்கு நீக்கம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் நேற்று (13) நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (14) அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், வழமைபோன்று புகையிரத சேவைகள் இடம்பெறுமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button