இலங்கைசெய்திகள்

காட்டுயானை தாக்கியதில் 4 மாதக் குழந்தை பலி

அம்பாறை – அக்கரைப்பற்று பிரிவிற்குட்பட்ட பள்ளக்காட்டுப் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதியில் மரம் ஒன்றின் கீழ் குழந்தையை தூங்க வைத்துவிட்டு பெற்றோர் வேலை செய்துள்ளனார்.

இந்நிலையில், அங்கு புகுந்த காட்டு யானை குழந்தையை தாக்கியதிலேயே குழந்தை இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button