இலங்கைசெய்திகள்

வாள்வெட்டுத்தாக்குதலை மேற்க்கொண்டவர் இரண்டு வருடங்களின் பின் கைது

மிருசுவில் பகுதியில் 42 வயதுடைய பெண் மீது இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாள்வெட்டு மேற்க்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து ஒருவரால் வழங்கப்பட்ட பணத்திற்காகவே வாள்வெட்டினை மேற்க்கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button