இலங்கைசெய்திகள்

காதலனும் காதலியும் மது அருந்தி உல்லாசம் – காதலி மருத்துவமனையில் அனுமதி

மதுபோதை தலைக்கேறி மயங்கி வீழ்நத பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

20 வயதுடைய தெல்லிப்பழையைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் மண்டைதீவிற்கு இடம்பார்க்கச் செல்வதாக பெற்றோருக்குச் சொல்லிவிட்டு காதலனுடன் ஊர் சுற்றச்சென்றுள்ளார்.

இந்நிலையில், மாலையில் வீட்டுக்கு வந்த குறித்த யுவதி சிறிது நேரத்தில் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார். அச்சமைடந்த தயார் உடனடியாக யுவதியை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுளளார்.

வைத்தியர்கள் மேற்க்கொண்ட பரிசோதனையில், பெண் தலைசுற்றி விழவில்லை என்றும், மதுபோதை தலைக்கேறி மயக்கமுற்று வீழ்ந்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

மதுபோதை தெளிவுற்றதன் பின்னர் நேற்று பொலிஸார் மேற்க்கொண்ட விசாரணையில் காதலனுடன் சென்று சுய விருப்பத்தின் பேரிலேயே மது அருந்தியதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button