![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-629b194e8ca0c.jpeg?resize=600%2C400&ssl=1)
கோட்டபாய அரசாங்கத்தை பதவி விலககோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (04) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டகாரர்கள் கொழும்பின் சில வீதிகளுக்குள் உழ்நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.