இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

வவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

O/L பரீட்சைக்குத் நேற்று தோற்றிய மாணவியை காணாத நிலையில் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து மாணவி சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.

இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button