இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம்

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைதுசெய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிமுகத்திடல் கலவரத்தின் பிரதான சூத்திரதாரி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எனத் தெரிவித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button