இலங்கைசமீபத்திய செய்திகள்

பஸ்கட்டணங்களும் உயர்கிறது

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்று அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button