இலங்கைசெய்திகள்

ஜகத் சமரவிக்கிரம நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்கிரம சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கே புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்கிரம பதவி ஏற்றுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button