இலங்கைசெய்திகள்

இந்தியாவும் – இந்தோனேசியாவும் மருந்துவகைகளை இலங்கைக்கு அனுப்புகின்றன

நாட்டில் மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியா அரசாங்கத்தினால் நன்கொடையாக 101 வகையான மருந்துகளும் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களும் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இந்தோனேசியா அரசாங்கத்தினால் 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button