இலங்கைசெய்திகள்

ஊரடங்கு அமுல் நீக்கம்

ரம்புக்கனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

இன்று அதிகாலை 5.30 மணியுடன் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button