![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/school-university-building-vector-elementary-high-cartoon-campus-flat-illustration-194999689.jpg?resize=708%2C563&ssl=1)
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழர் பிரதேசத்தில் முதலாவது சிங்களப்பாடசாலை நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறி சீலாலங்கார சிங்கள வித்தியாலயம் என்னும் சிங்களப் பாடசாலையே திறந்து வைக்கப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழர் பிரதேசத்தில் முதலாவது சிங்களப்பாடசாலை நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறி சீலாலங்கார சிங்கள வித்தியாலயம் என்னும் சிங்களப் பாடசாலையே திறந்து வைக்கப்பட்டது.