இலங்கைசெய்திகள்

மன்னாரில் மின்னுற்பத்தியை மேற்க்கொள்ள அதானி குழுமத்திற்கு அனுமதி

மன்னாரில் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவின அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 500 மெகவோட் மின்னுற்பத்தி மேற்க்கொள்ளப்பட உள்ளதாக மின்சக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button