![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/Sri-Lankan-President-Gotabhaya-Rajapaksa-Reuters.webp?resize=708%2C396&ssl=1)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதி கோட்டபாயவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தும் இடம்பெறாத நிலையில் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இச்சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.