இலங்கைசினிமா

நாடு பூராகவும் அதிகளவிலான மணிநேர மின்வெட்டு

நாடு முழுவதும் அதிக நேர மின்வெட்டு இன்று (23) அமுல்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடுபூராகவும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதனடிப்படையில், 4 மணிநேர மின்வெட்டு நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மற்றும் மற்ற பகுதிகளில் 04 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button