![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Screenshot_20220219_142251.jpg?resize=708%2C465&ssl=1)
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கேணியடிப் பகுதியில் வீடொன்றிற்கு அத்திவாரம் வெட்டுட்போது கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விசேடஅதிரடிப் படையினரின் உதவியுடன் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.