இலங்கைசெய்திகள்

சுகாதார தொழிற் சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது

தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ சேவைகள், மேலதிக வைத்திய சேவை உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்றும் (10) தொடர்கின்றது.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தில் பாரிய முரண்பாடு உருவாகியுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்தே இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button