இலங்கைசெய்திகள்

பெற்றோலின் விலை மீண்டும் எகிறுகிறது

இன்று (06) நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் ஓக்டேன் 92 ரக பெற்றோலின் விலை ரூபா 177 இலிருந்து 184 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை ரூபா 121 இலிருந்து ரூபா 124 ஆக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button