இலங்கைசெய்திகள்

தேசிய சேமிப்பு வங்கியில் தீப்பரவல்

திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (05) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தீயணைப்புப் பிரிவினர் தீயிணைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியாத பட்சத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button