![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/IMG-20220123-WA0011-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பூமணி அம்மா அறக்கட்டளையினரால் சக்கர நாற்காலி இன்று (23) வழங்கி வைக்கப்பட்டது.
ஆவரங்கால் மேற்கு நெல்லியோடை பகுதியைச் சேர்ந்த வறிய நிலை குடும்பம் ஒன்றின் மாற்றுத் திறனாளி ஒருவருக்கே இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் உதவி வழங்கும் நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளர் ந.விந்தன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.