இலங்கைசெய்திகள்

நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது


கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று (18)கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நேற்று (17) இரவு ஒருவரின் வீட்டில் இருந்து  நாட்டுத்துப்பாக்கி ஒன்று பளை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரும் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button