![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/nn-1.jpg?resize=708%2C443&ssl=1)
கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
டிக்டொக் காணொளி தொடர்பான தகராறு காரணமாகவே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
டிக்டொக் காணொளி தொடர்பான தகராறு காரணமாகவே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.