![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/6-19745ffe.jpg?w=708&ssl=1)
நவம்பர் 9ம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக்கி அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் ஏனைய சில தொழிற்சங்கங்களும் இவர்களுக்கு ஆதரவளித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுவுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.