இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு

நாட்டில் இன்று இரவு முதல் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வரிக்கு ஏற்பவே மின்சாரக்கட்டண அதிகரிப்பு மேற்க்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button