இலங்கைசெய்திகள்

பல்டியடித்த ஹரீன் மனுஷ நாணயக்கார

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் அறிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button