இலங்கைசமீபத்திய செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியபுள்ளி வெளியேறுகிறது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/download-65.jpeg?resize=275%2C183&ssl=1)
ஐக்கியமக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி தாமதித்தால் நான் சுகந்திரமாக இருக்க முடிவு செய்துள்ளேன். அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.