இலங்கைசெய்திகள்

ஆறு மாதங்களுக்கு ஆட்சி அமைக்கத்தயார் அநுர அதிரடி அறிவிப்பு

நாட்டில் நிலவும் நெருக்கடிகள், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு தெரிவித்தால் ஆறு மாதங்களுக்கு அரசாங்கத்தின் ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயார் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசநயக்கா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகவேண்டும். பிரதிசபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாம். ஆறுமாதங்களுக்குப்பிறகு தேர்தல் மூலம் நிரந்தர அரசாங்கத்தை அமைக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button