இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பம் வீடு செல்லவேண்டும் – மனித உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் விளாசல்

ராஜபக்ச அரசாங்கம், பொலிஸ்மா அதிபரும் உடன் பதவிவிலகி வீட்டுக்குச் செல்ல வேண்டுமென மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அக்குரனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொதுமகனுக்கு நீதி வேண்டி இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button