இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் நீர்கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்ட பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை நாடாளுமன்ற உறுப்பினரின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button