இலங்கைசமீபத்திய செய்திகள்

புலமைப்பரிசில் உயர்தரப்பரீட்சைகள் ஒக்ரோபரில் நடைபெறும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த உயர்தரப்பரீட்சை, தரம் 05 புலமைப்பரீட்சை ஒக்ரோபர் – நவம்பருக்குள் இடையில் இடம்பெறுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button