இலங்கைசமீபத்திய செய்திகள்
இந்தியாவிலிருந்து பெற்றொல் கப்பல் நாட்டை வந்தடைந்தது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/thumb_large_201608171110335722_Ship-carrying-9-lakh-litres-diesel-hijacked-say-Malaysian_SECVPF.gif?resize=660%2C400&ssl=1)
இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவினால் வழங்கப்படும் கடன் உதவியின் கீழேயே பெற்றொல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் இந்திய உயர்ஸ்தானியத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.