இலங்கைசமீபத்திய செய்திகள்

இந்தியாவிலிருந்து பெற்றொல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவினால் வழங்கப்படும் கடன் உதவியின் கீழேயே பெற்றொல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் இந்திய உயர்ஸ்தானியத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button