இலங்கைசெய்திகள்

தென்னக்கோனை தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (11) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இருவரும் 12 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button