இலங்கைசெய்திகள்

நல்லூர் முருகனை கைவிட்டு மாவிட்டபுர கந்தனை தேடிச்சென்றார் மஹிந்த

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்க்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த இன்று (20) காலை 10.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பிரதமரின் வருகையை எதிர்த்து நல்லூரில் போராட்டம் ஒன்று மேற்க்கொள்ளப்பட உள்ளதாக வெளியான தகவலை அடுத்து பிரதமரின் நல்லூர் விஜயம் இரத்து செய்யப்பட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button