![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/2016-2-srilanka-asia-fonseka.jpg?resize=640%2C414&ssl=1)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது பெனமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் மேற்க்கொள்ளப்பட்ட முட்டைவீச்சுத் தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா கடுமையான கண்டனங்களை இன்று (08) நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.