இலங்கைசெய்திகள்

சாவகச்சேரியில் கோரம் புகையிரதம் மோதி மாணவன் பலி

சாவகச்சேரியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர மாணவனான பானுஜன் (வயது 18) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button