இலங்கைசெய்திகள்

ஷானி அபேசேகரவை இயற்கையாக மரணம் அடைய செய்ய அரசு முயற்சி எதிர்கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு

குற்ற விசாரணைப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு திட்டமிட்ட வகையில் இயற்கை மரணத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

திட்டமிட்டு இயற்கையான முறையில் அவரை மரணிக்கச் செய்வதற்கு அரசாங்கம் கடுமையான முயற்சி எடுத்துவருதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கியதேசியக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவும் ஷானி அபேசேகரவை திட்டமிட்டு இயற்கையான முறையில் மரணம் அடையச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்கட்சித்தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button