![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/vijaya.jpg?resize=600%2C329&ssl=1)
அரசியலமைப்பின் 21 வது திருத்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக நாளை கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தலைமையில், நாளை காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.