இலங்கைசெய்திகள்

அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பாக கட்சித்தலைவர்களுடன் நாளை சந்திப்பு

அரசியலமைப்பின் 21 வது திருத்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக நாளை கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தலைமையில், நாளை காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button