இலங்கைசெய்திகள்

கீரிமலையில் சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது

(

கீரிமலை பகுதியில் 54 கால் போத்தல்கள் சாராயத்துடன் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (04) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி உதயானந்தன் அவர்களது தலைமையின் கீழ் சென்ற பொலிஸார் குழாமின் விசேட சுற்றிவளைப்பின் கீழ் பதுங்கு குழியில் இருந்து இந்த சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சாராயப் போத்தல்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காங்கேசன்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button