இலங்கைசெய்திகள்

இனவழிப்பு ஆவணப்படுத்தல்

முள்ளிவாய்க்கால் நினேவேந்தலை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கள் அடங்கிய ஆவணத்தொகுப்பு நல்லூர் தியாக தீபம் தீலிபனின் நினைவிடத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் ஆவணப்பிரிவின் ஏற்பாட்டில் இவ் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button