இலங்கைசெய்திகள்

புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டம்

புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலையே இவ்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் 28 ஆம் நள்ளிரவு வரை போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button